Tuesday, June 29, 2010

High Tide Days and Dates - Mumbai Monsoon 2010

Dear All,




Please find below the list of 26 High Tide dates for the coming monsoon.



Floods in Mumbai are attributable to simultaneous occurrence of rainfall and high tides. If, the rainfall is in excess of 200 mm in a day (24 hrs), Floods can occur anytime irrespective of tides. However, if there is moderate rainfall but the tide is in excess of 4.50 meters at the same time, the city of Mumbai is sure to get flooded.

அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தையாகலா‌ம்

பொதுவாக காத‌ல் ‌திருமண‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக ‌பி‌ரி‌வினை ச‌ந்‌தி‌க்‌கி‌ன்றன. இத‌ற்கு அடி‌ப்படை‌க் காரண‌‌த்‌தி‌ல் அவசர‌க் க‌ல்யாண‌ம் முத‌லி‌ல் ‌நி‌‌ற்‌கிறது.



காதலை‌ச் சொ‌ல்‌லி, ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு, ‌த‌ங்களது வரு‌ங்கால‌த்தை‌ப் ப‌ற்‌றி ச‌ரியாக ‌தி‌ட்ட‌மி‌ட்டு, ‌வீ‌ட்டி‌ல் பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன் அனும‌தியோடு நட‌க்கு‌ம் ‌திருமண‌ங்களை ‌விட, அவசர அவசரமாக த‌ங்களது ‌திருமண‌ங்களை நட‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் காதல‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தை ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பதுதா‌ன் ‌நித‌ர்சனமான உ‌ண்மை.

இதனா‌ல் காதல‌ர்க‌ள் இருவருமே வேலை வா‌ய்‌ப்பு, க‌ல்‌வி போ‌ன்றவ‌ற்றை ‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி அடைய முடியாம‌ல் ‌கிடை‌த்ததை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டிய சூழலு‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.



ஓரள‌வி‌ற்கு வச‌தியான குடு‌ம்ப‌த்‌தி‌ல் இரு‌ந்து வ‌ந்த ஆணோ, பெ‌ண்ணோ, ‌திடீரென த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் கஷ‌்ட‌ங்களை ‌திருமணமான பு‌தி‌தி‌ல் வே‌ண்டுமானா‌ல் தா‌க்கு‌ப்‌பிடி‌க்க‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் அதையே வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் ச‌கி‌த்து‌க் கொ‌ள்ள முடியாதவ‌ர்களாக ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்தையே வெறு‌ப்பா‌ர்க‌ள். அடு‌த்ததாக தா‌ம் ‌விரு‌ம்‌பி ஏ‌ற்று‌க் கொ‌ண்ட தனது வா‌ழ்‌க்கை‌த் து‌ணை‌யி‌ன் ‌‌மீது த‌ங்களது கோப‌ம் ‌திரு‌ம்பு‌ம்.



மேலு‌ம், அவசர‌க் க‌ல்யாணத‌்‌தினா‌ல் இருவருமே த‌ங்களது பெ‌ற்றோ‌ர், உற‌வின‌ர்க‌‌ளி‌ன் ஆதர‌வினை இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் மன‌விய‌ல் அடி‌ப்படை‌யிலு‌ம் த‌ங்களு‌க்கு யாரு‌மி‌ல்லை எ‌ன்ற பய‌த்தை ஏ‌ற்படு‌த்த‌ி‌யிரு‌க்கு‌ம்.


இதனா‌ல் காதல‌ர்க‌ள் இருவருமே வேலை வா‌ய்‌ப்பு, க‌ல்‌வி போ‌ன்றவ‌ற்றை ‌தி‌ட்‌ட‌மி‌ட்டபடி அடைய முடியாம‌ல் ‌கிடை‌த்ததை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டிய சூழலு‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.



ஓரள‌வி‌ற்கு வச‌தியான குடு‌ம்ப‌த்‌தி‌ல் இரு‌ந்து வ‌ந்த ஆணோ, பெ‌ண்ணோ, ‌திடீரென த‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் கஷ‌்ட‌ங்களை ‌திருமணமான பு‌தி‌தி‌ல் வே‌ண்டுமானா‌ல் தா‌க்கு‌ப்‌பிடி‌க்க‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் அதையே வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் ச‌கி‌த்து‌க் கொ‌ள்ள முடியாதவ‌ர்களாக ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்தையே வெறு‌ப்பா‌ர்க‌ள். அடு‌த்ததாக தா‌ம் ‌விரு‌ம்‌பி ஏ‌ற்று‌க் கொ‌ண்ட தனது வா‌ழ்‌க்கை‌த் து‌ணை‌யி‌ன் ‌‌மீது த‌ங்களது கோப‌ம் ‌திரு‌ம்பு‌ம்.



மேலு‌ம், அவசர‌க் க‌ல்யாணத‌்‌தினா‌ல் இருவருமே த‌ங்களது பெ‌ற்றோ‌ர், உற‌வின‌ர்க‌‌ளி‌ன் ஆதர‌வினை இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் மன‌விய‌ல் அடி‌ப்படை‌யிலு‌ம் த‌ங்களு‌க்கு யாரு‌மி‌ல்லை எ‌ன்ற பய‌த்தை ஏ‌ற்படு‌த்த‌ி‌யிரு‌க்கு‌ம்.




ஒருவேளை இருவரு‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் சுக து‌க்க‌ங்களை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வா‌ய்‌ப்பு ஏ‌ற்படு‌ம். ஆனா‌ல் ஒருவ‌ர், வெறு‌ம் காம‌த்‌தி‌ற்காகவோ, பண‌ம் அ‌ல்லது வேறு ஒரு தேவை‌க்காக ஏமா‌ற்‌றி ‌திருமண‌ம் செ‌‌ய்து கொ‌ள்ளு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் அ‌ல்லது ஆ‌ணி‌ன் ‌நிலை எ‌ன்னவாக இரு‌க்கு‌ம். ந‌ம்‌பி வ‌ந்த இடமு‌ம் மோச‌ம் போ‌ய், பெ‌ற்றவ‌ர்களு‌ம் ந‌ம்மை ‌மீ‌ண்டு‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளாத ‌நிலை‌யி‌ல் அனாதை ‌நிலை‌க்கு அ‌ல்லவா த‌ள்ள‌ப்படுவா‌ர்க‌ள்.



எனவே, யாராக இரு‌ந்தாலு‌ம், காதலை ந‌ல்ல முறை‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்ல தெ‌ளிவான ‌சி‌ந்தனையு‌ம், முடிவு‌ம் அவ‌சிய‌ம். அவசர‌த் ‌திருமண‌ம் அவ‌ஸ்தை‌யி‌ல் முடியலா‌ம். எ‌ச்ச‌ரி‌க்கை உண‌‌ர்வோடு செய‌ல்படு‌ங்க‌ள்.



காதலை மறுக்க மனம் தெளிவாக வேண்டும்


ஒருவர் தம்மிடம் வந்து தனது காதலை உரைக்கும் போது அதனை மறுக்க நமது மனம் தெளிவாக இருக்க வேண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.




என்ன காரணத்திற்காக காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.



ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காகவே காதலை ஏற்கவில்லை என சொல்வதில் ஆபத்து உண்டு. அந்த காரணத்தை நிவர்த்தி செய்து கொண்டு வந்து மீண்டும் காதலிக்கச் சொல்லலாம்.



எந்த காரணம் என்றேத் தெரியாது... ஒருவர் மீது நமக்கு காதல் வராது. வரவும் வாய்ப்பில்லை என்று தெரியும். அப்படிப்பட்டவர் நம்மிடம் வந்து காதலைச் சொன்னால் என்ன காரணம் என்று கேட்டால் குழம்பி விடக் கூடாது.









நாகரீகமாக அவரது காதலை மறுத்துவிடுங்கள். உங்கள் மீது காதல் வராது என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி காதலை மறுத்தால், உங்கள் காரணத்தை உடனடியாக மாற்றிக் கொண்டு வந்து உங்கள் முன் நிற்கலாம்.



அது உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, காதலை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும், இதுவரை அவர் மீது எந்தவொரு ஈர்ப்பு வரவில்லை என்பதையும் தெளிவாக சொல்லிவிடுங்கள்.



நீங்கள் என்ன சொன்னாலும், உடனே அவர் விலகுவார் என்று எதிர்பார்க்க முடியாது.



பல முறை கேட்டால் ஒரு முறையாவது நீங்கள் மனம் மாற மாட்டீர்களா என்றுதான் யோசிப்பார்கள். எனவே அவரை சந்திப்பதோ, பார்ப்பதையோ முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.



அவராக பேச வந்தால், என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விலகி விடுங்கள்.



நாம் நட்பாக பழகலாம் என்று இறங்கி வருவார். அப்போது, கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேச வேண்டி வரும்.



நான் நட்பு ரீதியில்தான் உங்களிடம் பழகினேன். எனக்கு சொந்தத்திலேயே நிச்சயம் செய்திருக்கிறார்கள். வேலை நிமித்தமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது போன்று ஒரு பொய்யைக் கூறலாம் தேவைப்பட்டால்.



உங்கள் மீது காதல் இல்லை, வரவும் வராது என்பதை மட்டும் எப்போதும் ஞாபகப்படுத்துங்கள்.








ஒருவர் உங்களை காதலிப்பதாகக் கூறியக் காரணத்திற்காகவே நீங்கள் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. அது ஒரு உணர்வு. தானாக வர வேண்டுமேத் தவிர கட்டாயத்தின் பேரில் வரக் கூடாது.



அவர்களது வற்புறுத்தலாலோ, கட்டாயத்தின் பேரிலோ, வேறு வழியில்லாமலோ காதல் வரக் கூடாது என்பதை நீங்கள் முதலில் நினைவில் கொள்ளுங்கள்.